பொலிஸ் காவலில் இருந்தபோது பெண்ணொருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையில், சட்டத்திற்கு புறம்பாக எதனையும் செய்வதற்கு இடமளிக்கப் போவதில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சடலத்தை தோண்டி எடுத்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இன்று சபையில் கோரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ் ஆகியோரும், குறித்த மரணம் தொடர்பான சுயாதீன விசாரணையை … Continue reading சட்டத்திற்கு புறம்பாக எதனையும் செய்ய முடியாது – பொலிஸ் காவலில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து பிரதமர் !
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed